நெடுங்கேணி உமையாள் வித்தியாலய கண்காட்சி நிகழ்வு !📷


நெடுங்கேணி சேனைப்பிளவு உமையாள் வித்தியாலயத்தின் வருடாந்த கண்காட்சி நிகழ்வு  24.02.2020 அன்று  பாடசாலை அதிபர் நிமலராசன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.





இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ சாள்ஸ் நிர்மலநாதன்,சிறப்பு விருந்தினராக முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன்,கோட்டக்கல்வி அதிகாரி கிருபானந்தன் வவுனியா வடக்கு மற்றும் பாடசாலை ஆசிரியர்கள்,மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
Blogger இயக்குவது.