காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டம்

மீன் பிடி அமைச்சினால் தனியார்
ஒருவருக்கு இறால் வளர்பிறக்கு என எமது கொட்டடோடை கடற்கரையில் 140 ஏக்கர் காணி வழங்கும் நடவடிக்கையை உடனடியாக கைவிட கோரி நாளை பிரதேச செயலகம் முன் கால வரையறை அற்ற உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
Blogger இயக்குவது.