மூளை சிதறிப் பலியானார் இளைஞர் !!

கொழும்பில் சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து !
மூளை சிதறிப் பலியானார் இளைஞர் !!


கொழும்பு, கோட்டை  உலக வர்த்தக மையத்துக்கு முன்னாள் இன்று பகல்வேளையில் இடம்பெற்ற இந்த விபத்தில் வேகமாக வந்த வாகனத்தில் மோதுண்ட இளைஞர் தூக்கிஎறியப்பட்டு ஸ்தலத்திலேயே பலியானார். தலை வேகமாக நிலத்தில் மோதுண்டதால் மூளை சிதறிப்போனது.

மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை பொலீசார் துரத்திபிடித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.
சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Blogger இயக்குவது.