அவலத்துக்கு தயாராகும் ஜரோப்பா!!

சீனாவிற்கு வெளியே இத்தாலி, ஈரான், தென்கொரியா போன்ற இடங்களில் வேகமெடுத்துள்ள CORONAVIRUS, இத்தாலியின் 10 ற்கு மேற்பட்ட நகரங்களில் கிட்டத்தட்ட 200 ற்கு மேற்பட்டவர்கள் தொற்றுக்கு உள்ளாகி 5 பேர் மரணமடைந்துள்ளனர்.


இத்தாலிக்கு கல்விச்சுற்றுலா சென்று திரும்பியிருக்கும் மாணவர்கள் மூலம் பிரான்சுக்குள்ளும், தரைவழிப்பாதை பயணிகள் மூலமாக இலண்டனுக்குள்ளும் CORONAVIRUS நுழைந்துள்ளது.

ஈரான், தென்கொரியாவிலும் CORONAVIRUS  வேகம் எடுத்திருப்பதும் நல்ல அறிகுறிகள் இல்லையென அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

மனித உரிமை, ஜனநாயம் என பித்தலாட்டம் போடும் ஜரோப்பிய நாடுகளுக்குள் CORONAVIRUS வேகமெடுத்தால் சீனாவை போல் கூட கட்டுப்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை இவர்கள் எடுப்பது மிகச்சவாலானது என்கிறார்கள் அவதானிகள்.
Blogger இயக்குவது.