தொழிலாளர்களுக்கு வீஸா கிடைக்கப்பெறாது!
பிரெக்ஸிட்டின் பின்னராக குடியேற்ற திட்டங்களின் கீழ், குறைந்த திறன்களைக் கொண்ட தொழிலாளர்களுக்கு வீஸா கிடைக்கப்பெறாது என பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவின் உள்துறை அலுவலகம் இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியுடனான பிரெக்ஸிட்டின் பின்னர், ஐரோப்பிய ஒன்றிய மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத பிரஜைகள் சமமாக நடத்தப்படுவார்கள் என பிரித்தானிய உள்துறை அலுவலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
பிரித்தானியாவின் உள்துறை அலுவலகம் இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியுடனான பிரெக்ஸிட்டின் பின்னர், ஐரோப்பிய ஒன்றிய மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத பிரஜைகள் சமமாக நடத்தப்படுவார்கள் என பிரித்தானிய உள்துறை அலுவலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo