ஓடி ஓடி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த இளம் மருத்துவர் பலி!


உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் இதுவரை சீனாவில் மட்டும் 563 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுதவிர 28 ஆயிரம் பேர் வைரசால் பாதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து சீனாவில் உள்ள ஹுவாங் நகரில் உள்ள மருத்துவமனை அனைத்திலும் மருத்துவர்கள் ஓய்வே இல்லாமல் தொடர்ந்து சிகிச்சை அளிப்பதில் மும்முரமாக இருக்கின்றனர்.


Blogger இயக்குவது.