பொதுத் தேர்தல் ஏப்ரல் 25 – மே 4 இடையே நடைபெறும்!


பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் எப்ரல் மாதம் 25ம் திகதிக்கும் மே மாதம் 04ம்
திகதிக்கும் இடையிலான ஒரு தினத்தில் நடாத்த முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய தெரிவித்திருந்தார்.

இன்று(26) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உரியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
Blogger இயக்குவது.