வவுனியா ஸ்ரீ கந்தசாமி ஆலய சப்பர திருவிழா

வவுனியா நகரின் மத்தியில்   அமைந்துள்ள ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின்
சப்பர திருவிழா நேற்று 06.02.2020 வியாழக்கிழமை இடம்பெற்றது.

மாலையில் வசந்தமண்டப பூஜை இடம்பெற்று தொடர்ந்து நடன நிகழ்வுகள் இடம்பெற்று 7.30 மணியளவில்   முருகப்பெருமான் சப்பரத்தில்   ஆரோகணித்து வவுனியா நகரை வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது .
Blogger இயக்குவது.