சந்திரிகாவுக்கு சுதந்திரக் கட்சி அழைப்பு!!
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் மீண்டும் இணைந்து கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரான தயாசிறி ஜயசேகர அங்கு வருகை தந்திருந்த ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
எதிர்வரும் பொதுத்தேர்தலை நோக்காக கொண்டு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருவதாக கூறப்படுகின்றது.
அந்தவகையில் கட்சியின் பலத்தை மேலும் வலிமைப்படுத்துவதற்கு கட்சியில் இருந்து விலகிய அனைவருக்கும் சுதந்திரக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிலையில் சந்திரிகா பண்டாரநாயக்கவுக்கும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இரத்தினபுரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரான தயாசிறி ஜயசேகர அங்கு வருகை தந்திருந்த ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
எதிர்வரும் பொதுத்தேர்தலை நோக்காக கொண்டு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருவதாக கூறப்படுகின்றது.
அந்தவகையில் கட்சியின் பலத்தை மேலும் வலிமைப்படுத்துவதற்கு கட்சியில் இருந்து விலகிய அனைவருக்கும் சுதந்திரக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிலையில் சந்திரிகா பண்டாரநாயக்கவுக்கும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo