நீரில் மூழ்கி வெளிநாட்டு பிரஜை பலி!!
வெலிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொல்வதுமோதர பகுதியில் கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டு பிரஜையொருவர் நீரில் அள்ளுண்டு செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்று காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் 62 வயதுடைய பிரிட்டன் பிரஜை ஆவார்.
அவரது உடலானது பிரேத பரிசோதனைகளுக்காக மாத்தறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்ததுடன், இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
குறித்த சம்பவமானது நேற்று காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் 62 வயதுடைய பிரிட்டன் பிரஜை ஆவார்.
அவரது உடலானது பிரேத பரிசோதனைகளுக்காக மாத்தறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்ததுடன், இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo