இரு பிக்குமாருடன் 22 பல்கலைக்கழக மாணவர்களுக்கு விளக்கமறியல்!
சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் இரு பிக்குமார் உட்பட 22 பல்கலைக்கழக மாணவர்கள் இன்று காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
நீதிமன்ற உத்தரவை மீறி, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்னிலையில் அவர்கள் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் இன்று கொழும்பு மேலதிக நீதிவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவர்கள் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ருஹுணு பல்கலைக்கழத்தின் உப வேந்தரை நீக்கவேண்டும் என்ற கோரிக்கை உள்ளிட்ட மேலும் பல விடயங்களை முன்வைத்து அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடந்த வியாழன் முதல் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
நீதிமன்ற உத்தரவை மீறி, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்னிலையில் அவர்கள் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் இன்று கொழும்பு மேலதிக நீதிவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவர்கள் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ருஹுணு பல்கலைக்கழத்தின் உப வேந்தரை நீக்கவேண்டும் என்ற கோரிக்கை உள்ளிட்ட மேலும் பல விடயங்களை முன்வைத்து அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடந்த வியாழன் முதல் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo