ஆசிய பங்குச் சந்தை சுட்டெண் அதிகரிப்பு!!
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக யப்பான் மத்திய வங்கி சந்தைகளைப் பாதுகாப்பதற்கு உதவுவதாக உறுதி செய்ததை அடுத்து ஆசிய பங்கு சந்தையின் சுட்டெண்கள் அதிகரித்துள்ளன.
சீன கைத்தொழில் தொழிற்சாலைகளின் பணிகள் கடந்த பெப்ரவரி மாதத்தில் வீழ்ச்சி கண்ட பின்னர் இந்த நிலை ஏற்பட்டது.
கடந்த வாரத்தில் சர்வதேச பங்குச் சந்தையில் கொடுக்கல் வாங்கல் 5 ரில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேற்பட்ட வகையில் குறைவை வெளிப்படுத்தியது.
யப்பான் மத்திய வங்கியின் ஆளுநர் இது தொடர்பாக தெரிவிக்கையில் நிதி சந்தையின் இஸ்திர தன்மைக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
சீன கைத்தொழில் தொழிற்சாலைகளின் பணிகள் கடந்த பெப்ரவரி மாதத்தில் வீழ்ச்சி கண்ட பின்னர் இந்த நிலை ஏற்பட்டது.
கடந்த வாரத்தில் சர்வதேச பங்குச் சந்தையில் கொடுக்கல் வாங்கல் 5 ரில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேற்பட்ட வகையில் குறைவை வெளிப்படுத்தியது.
யப்பான் மத்திய வங்கியின் ஆளுநர் இது தொடர்பாக தெரிவிக்கையில் நிதி சந்தையின் இஸ்திர தன்மைக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo