ஹஜ் கடமையின் போது கொரோனா வைரஸ் தொடர்பில் விசேட கவனம்!!
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இம்முறை ஹஜ் கடமையின் போது விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் A.P.M.அஷ்ரப் இதனைத் தெரிவித்துள்ளார்.
உம்ரா விசா இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சவுதி அரசாங்கம் உத்தியோகபூர்வமாக இலங்கை வெளிவிவகார அமைச்சிற்கு அறிவித்துள்ளது.
அத்துடன், நிலைமை சீரான பின்னர் மீண்டும் விசா வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அனுமதிக்கப்பட்ட, பதிவு செய்யப்பட்ட முகவர்கள் ஊடாக மாத்திரமே ஹஜ் யாத்திரையை மேற்கொள்வது சிறந்தது என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் A.P.M.அஷ்ரப் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் A.P.M.அஷ்ரப் இதனைத் தெரிவித்துள்ளார்.
உம்ரா விசா இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சவுதி அரசாங்கம் உத்தியோகபூர்வமாக இலங்கை வெளிவிவகார அமைச்சிற்கு அறிவித்துள்ளது.
அத்துடன், நிலைமை சீரான பின்னர் மீண்டும் விசா வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அனுமதிக்கப்பட்ட, பதிவு செய்யப்பட்ட முகவர்கள் ஊடாக மாத்திரமே ஹஜ் யாத்திரையை மேற்கொள்வது சிறந்தது என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் A.P.M.அஷ்ரப் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo