வவுனியாவில் கட்டுப்பணத்தினை செலுத்தியது சுயேற்சைக் குழு!
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வன்னியில் போட்டியிட மூவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் வன்னி தேர்தல் தொகுதியில் சுயேட்சைக்குழுவில் போட்டியிடுவதற்காக மூவர் கட்டுப்பணத்தை வவுனியா மாவட்டச்செயலகத்தில் உள்ள தேர்தல் திணைக்களத்தில் செலுத்தியுள்ளனர்.
எம்.பி.நடராஜா, இந்திக்க நாமல் லியனகே பத்திரன, கோடோ உடபத்திரனகே நீல்சாந்த என்ற மூவருமே சுயேட்சைக்குழுவில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் வன்னி தேர்தல் தொகுதியில் சுயேட்சைக்குழுவில் போட்டியிடுவதற்காக மூவர் கட்டுப்பணத்தை வவுனியா மாவட்டச்செயலகத்தில் உள்ள தேர்தல் திணைக்களத்தில் செலுத்தியுள்ளனர்.
எம்.பி.நடராஜா, இந்திக்க நாமல் லியனகே பத்திரன, கோடோ உடபத்திரனகே நீல்சாந்த என்ற மூவருமே சுயேட்சைக்குழுவில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo