போராட்டத்தை கைவிட ரயில் தொழிற்சங்கம் தீர்மானம்!

நாளை முன்னெடுக்க திட்டமிட்டிருந்த ரயில் பகிஷ்கரிப்பு போராட்டத்தை கைவிட ரயில் தொழிற்சங்க தீர்மானித்துள்ளது.


பிரதமர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

போதை பொருள் கடத்தல் மட்டும் வியாபாரத்துக்கு ரயில்கள் நேரடியாக தொடர்பு பட்டுள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ச ஊடகங்களுக்கு தெரிவித்ததை தொடர்ந்து அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ரயில் சாரதிகள் இன்று (05) நள்ளிரவு முதல் பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்திருந்தனர்.

எவ்வாறாயினும் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் அந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.