யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படும் மதவாத தேர்தல் பிரசாரம்!
நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நாளில் இருந்து யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் மதவாத தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதுடன் அதுதொடர்பில் போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணம், சாவக்கச்சேரி, கொடிகாமம் மற்றும் ஊறுகாவற்றுறை போன்ற இடங்களிலேயே இவ்வாறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
சிவசேனா அமைப்பினரால் இந்த சுவரொட்டிகளுக்கு உரிமை கோரப்பட்டுள்ளது.
குறித்த சுவரொட்டிகளில் இந்து வேட்பாளர்களுக்கு மட்டுமே வாக்களிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
யாழ்ப்பாணம், சாவக்கச்சேரி, கொடிகாமம் மற்றும் ஊறுகாவற்றுறை போன்ற இடங்களிலேயே இவ்வாறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
சிவசேனா அமைப்பினரால் இந்த சுவரொட்டிகளுக்கு உரிமை கோரப்பட்டுள்ளது.
குறித்த சுவரொட்டிகளில் இந்து வேட்பாளர்களுக்கு மட்டுமே வாக்களிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo