பங்குச்சந்தையின் கொடுக்கல் வாங்கல் மீண்டும் ஆரம்பிக்கபட்டது!!

கொழும்பு பங்குச்சந்தையில் இடைநிறுத்தப்பட்டிருந்த கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


இன்று காலை கொடுக்கல் வாங்கல் ஆரம்பிக்கப்பட்டபோது, பிரதான விலைச்சுட்டெண் வீழ்ச்சியடைந்திருந்தது.

S&P SL 20 சுட்ணெ் 5 வீதத்தால் வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டன.

பங்குச்சந்தையின் மொத்த சுட்டெண் 2.7 வீதத்தால் குறைவடைந்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.