மன்னாரில் 2ஆவது நாளாகவும் அகழ்வுப் பணி!!
மன்னார் பேசாலை பிரதேசத்திற்கு உட்பட்ட வியாயடிப் பண்ணை காட்டுப் பகுதியில் ஆயுதங்கள் உள்ளிட்ட சந்தேகத்திற்கு இடமான வகையில் பொருட்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குடைத்த தகவலுக்கு அமைய அப்பகுதியில் இரண்டாவது நாளகவும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
எனினும் அகழ்வுப்பணிகள் இடம்பெற்று வருகின்ற போதும் தற்போது வரை எவ்வித ஆயுதங்களும் மீட்கப்படவில்லை.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இந்நிலையில் குடைத்த தகவலுக்கு அமைய அப்பகுதியில் இரண்டாவது நாளகவும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
எனினும் அகழ்வுப்பணிகள் இடம்பெற்று வருகின்ற போதும் தற்போது வரை எவ்வித ஆயுதங்களும் மீட்கப்படவில்லை.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo