ரவி கருணாநாயக்க மன்றில் ஆஜர்!
கடந்த ஒரு வாரமாக பொலிஸாரால் தேடப்பட்டுவந்த முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க சற்று முன் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜராகியுள்ளார்.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கில் நான்கு சந்தேக நபர்களை கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
அதன்படி, அர்ஜுன் அலோசியஸ், ஜெஃப்ரி அலோசியஸ், தலைமை நிர்வாக அதிகாரி கசுன் புலிசேன மற்றும் சீத்தா ரஞ்சன் ஹுலகல்ல ஆகியோரும் சட்டத்தரணிகளுடன் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கில் நான்கு சந்தேக நபர்களை கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
அதன்படி, அர்ஜுன் அலோசியஸ், ஜெஃப்ரி அலோசியஸ், தலைமை நிர்வாக அதிகாரி கசுன் புலிசேன மற்றும் சீத்தா ரஞ்சன் ஹுலகல்ல ஆகியோரும் சட்டத்தரணிகளுடன் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo