பூட்டப்பட்டது திரையரங்குகளும்!!
கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக மறு அறிவித்தல் வரும் வரை, இன்று(சனிக்கிழமை) முதல் நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் சன நாட்டமுள்ள இடங்களை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.
இதேவேளை, இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஐவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், 64 பேர் 17 வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
மேலும், பொதுமக்கள் சன நாட்டமுள்ள இடங்களை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.
இதேவேளை, இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஐவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், 64 பேர் 17 வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo