இலங்கையில் கொரோனா வைரஸ் 11 ஆக அதிகரிப்பு!!

இலங்கையில் மற்றுமொருவர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானதாக  அடையாளம் காணப்பட்டுள்ளார்.


இவர் 45 வயதுடைய ஜேர்மனியில் இருந்து இலங்கைக்கு வந்த ஆண் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலையில் (IDH) சிகிச்சை பெற்றுவருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

குறித்தநபர் இதற்கு முன்னர் ஜேர்மனிலிருந்து வருகை தந்த கொரோனா தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட நபருடன் வருகை தந்தவர் என அவர் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.