மார்ச் 20 வரை நீதிமன்ற நடவடிக்கைகள் ரத்து!!
நாடுமுழுவதுமுள்ள அனைத்து நீதிமன்றங்களின் நடவடிக்கைகளும் நாளை மார்ச் 17ஆம் திகதி தொடக்கம் வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரையும் இடம்பெறாது என்று நீதிச் சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்த வாரத்துக்குரிய நீதிமன்ற நடவடிக்கைகள் யாவும் ஏப்ரல் முதல் வாரத்துக்கு மாற்றப்படுவதாகவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இதுதொடர்பில் நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளரால் அனைத்து மேல் நீதிமன்ற நீதிபதிகள், நீதிச் சேவை அலுவலர்கள் மற்றும் தொழில் நியாய சபைத் தலைவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இதேவேளை, உயர் நீதிமன்றின் நடவடிக்கைகளும் நாளை மார்ச் 17ஆம் திகதி தொடக்கம் வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரையும் இடம்பெறாது என்று உயர் நீதிமன்றப் பதிவாளர் அறிவித்துள்ளார்.
இந்த வாரத்துக்குரிய நீதிமன்ற நடவடிக்கைகள் யாவும் ஏப்ரல் முதல் வாரத்துக்கு மாற்றப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இந்த வாரத்துக்குரிய நீதிமன்ற நடவடிக்கைகள் யாவும் ஏப்ரல் முதல் வாரத்துக்கு மாற்றப்படுவதாகவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இதுதொடர்பில் நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளரால் அனைத்து மேல் நீதிமன்ற நீதிபதிகள், நீதிச் சேவை அலுவலர்கள் மற்றும் தொழில் நியாய சபைத் தலைவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இதேவேளை, உயர் நீதிமன்றின் நடவடிக்கைகளும் நாளை மார்ச் 17ஆம் திகதி தொடக்கம் வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரையும் இடம்பெறாது என்று உயர் நீதிமன்றப் பதிவாளர் அறிவித்துள்ளார்.
இந்த வாரத்துக்குரிய நீதிமன்ற நடவடிக்கைகள் யாவும் ஏப்ரல் முதல் வாரத்துக்கு மாற்றப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo