கொரோனா - முடங்கியது அம்பாறை மாவட்டம்!!
கொரோனா அச்சம் காரணமாக அரசாங்கத்தால் அரச அலுவலகங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் இன்று அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு போன்ற அம்பாறை மாவட்டத்தின் அனைத்து பிரதேச அரச அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளது.
அத்துடன் போக்குவரத்து இன்றி சன நடமாற்றமற்று அம்பாறை பிரதேசம் வெறிச்சோடிக் காணப்படுகிறது.
பிரதேச மக்கள் அச்சத்தின் காரணமாக வெளியில் வராமல் வீட்டில் முடங்கியுள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இந் நிலையில் இன்று அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு போன்ற அம்பாறை மாவட்டத்தின் அனைத்து பிரதேச அரச அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளது.
அத்துடன் போக்குவரத்து இன்றி சன நடமாற்றமற்று அம்பாறை பிரதேசம் வெறிச்சோடிக் காணப்படுகிறது.
பிரதேச மக்கள் அச்சத்தின் காரணமாக வெளியில் வராமல் வீட்டில் முடங்கியுள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo