வவுனியாவில் கொரோனா நோயாளர்களை தனிமைப்படுத்தும் பிரிவு!!
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் நோயாளர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை மேற்கொள்ளும் பிரிவு இன்று(புதன்கிழமை) முதல் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் நந்தகுமாரின் வழிகாட்டலில் இந்த சிகிச்சை பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலையின் தொற்று நோய்ப்பிரிவில் பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்டுள்ள பிரிவில் இன்று முதல் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகியவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதேவேளை வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களை விழிப்புணர்வடையச் செய்யும் விளம்பரப்பதாதைகள் வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன் துண்டுப்பிரசுரங்களும் விநியோகப்படுத்தப்பட்டு வருகின்றன.
வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் கைகழுவும் இடம் வெளிநோயாளர் பிரிவிலும் வைத்தியசாலை வாயிலிலும் அமைக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் நந்தகுமாரின் வழிகாட்டலில் இந்த சிகிச்சை பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலையின் தொற்று நோய்ப்பிரிவில் பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்டுள்ள பிரிவில் இன்று முதல் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகியவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதேவேளை வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களை விழிப்புணர்வடையச் செய்யும் விளம்பரப்பதாதைகள் வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன் துண்டுப்பிரசுரங்களும் விநியோகப்படுத்தப்பட்டு வருகின்றன.
வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் கைகழுவும் இடம் வெளிநோயாளர் பிரிவிலும் வைத்தியசாலை வாயிலிலும் அமைக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo