வடக்கில் துரிதகதியில் அமைக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் மையங்கள்!
நாட்டில் கொரோனாவைன் தாக்கம் பரவலாக அதிகரித்துள்ள நிலையில் வடக்கில் மூன்று தனிமைப்படுத்தல் மையங்களை விமானப்படையினர் அமைத்து வருகிறார்கள்.
அந்தவகையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மற்றும் முல்லைத்தீவில் இந்த தனிமைப்படுத்தல் மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
யாழ்ப்பாணத்தில் பளை பகுதியிலும், கிளிநொச்சியில் இரணைமடு பகுதியிலும், முல்லைத்தீவிலும் இந்த தனிமைப்படுத்தல் மையங்கள் அமைக்கப்படுகின்றன.
இதேவேளை இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட யாத்திரிகர்கள் கிளிநொச்சி தனிமைப்படுத்தல் மையத்திற்கு இன்று காலையில் அழைத்து வரப்பட்ட நிலையில்,
ஏனைய தனிமைப்படுத்தல் மையங்கள் துரிதகதியில் அமைக்கப்பட்டு வருகின்றதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை குறித்த தனிமைப்படுத்தும் விமானப்படை மருத்துவ பிரிவு மற்றும் சுகாதார அமைச்சினால் நிர்வகிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
அந்தவகையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மற்றும் முல்லைத்தீவில் இந்த தனிமைப்படுத்தல் மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
யாழ்ப்பாணத்தில் பளை பகுதியிலும், கிளிநொச்சியில் இரணைமடு பகுதியிலும், முல்லைத்தீவிலும் இந்த தனிமைப்படுத்தல் மையங்கள் அமைக்கப்படுகின்றன.
இதேவேளை இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட யாத்திரிகர்கள் கிளிநொச்சி தனிமைப்படுத்தல் மையத்திற்கு இன்று காலையில் அழைத்து வரப்பட்ட நிலையில்,
ஏனைய தனிமைப்படுத்தல் மையங்கள் துரிதகதியில் அமைக்கப்பட்டு வருகின்றதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை குறித்த தனிமைப்படுத்தும் விமானப்படை மருத்துவ பிரிவு மற்றும் சுகாதார அமைச்சினால் நிர்வகிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo