ஊரடங்கு அமுலில் - வீதி விபத்தில் இளைஞன் பலி!!
ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள நிலையில் பொலிஸாரின் உத்தரவை மீறித் தப்பிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, அம்பியூலன்ஸில் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று வெயாங்கொடை தங்விலான பிரதேசத்தில் இடம்பெற்றதாக வெயாங்கொட பொலிஸார் தெரிவித்தனர்..
அத்துடன் விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றைய இளைஞர் பலத்த காயமடைந்து வத்துபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த இளைஞர்கள் இருவரும் உடுகம பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இந்த விபத்தில் காயமடைந்த மற்றைய இளைஞரின் நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இந்தச் சம்பவம் இன்று வெயாங்கொடை தங்விலான பிரதேசத்தில் இடம்பெற்றதாக வெயாங்கொட பொலிஸார் தெரிவித்தனர்..
அத்துடன் விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றைய இளைஞர் பலத்த காயமடைந்து வத்துபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த இளைஞர்கள் இருவரும் உடுகம பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இந்த விபத்தில் காயமடைந்த மற்றைய இளைஞரின் நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo