சுவிஸ் போதகருடன் பழகிய ஐவர் யாழ்.போதனாவில் அனுமதி!!
யாழ்.செம்மணி தேவாலயத்தில் ஆராதனையில் கலந்து கொண்ட நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிரு க்கலாம் என சந்தேகிக்கப்படும் 5 போ் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
மேற்கண்டவாறு கூறியிருக்கும் வைத்தியசாலை பணிப்பாளா் த.சத்தியமூா்த்தி, ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டிரு ப்பதை உறுதி செய்துள்ளதுடன், அவா்களுடைய இரத்த மாதிாிகள் பாிசோதனைக்காக அனுப்பபட்டிருப்பதாகவும்
நாளை காலையே பாிசோதனை அறிக்கை வெளியாகும் எனவும் கூறியுள்ளாா்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
மேற்கண்டவாறு கூறியிருக்கும் வைத்தியசாலை பணிப்பாளா் த.சத்தியமூா்த்தி, ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டிரு ப்பதை உறுதி செய்துள்ளதுடன், அவா்களுடைய இரத்த மாதிாிகள் பாிசோதனைக்காக அனுப்பபட்டிருப்பதாகவும்
நாளை காலையே பாிசோதனை அறிக்கை வெளியாகும் எனவும் கூறியுள்ளாா்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo