சுவிஸ் போதகருடன் பழகிய ஐவர் யாழ்.போதனாவில் அனுமதி!!

யாழ்.செம்மணி தேவாலயத்தில் ஆராதனையில் கலந்து கொண்ட நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிரு க்கலாம் என சந்தேகிக்கப்படும் 5 போ் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.


மேற்கண்டவாறு கூறியிருக்கும் வைத்தியசாலை பணிப்பாளா் த.சத்தியமூா்த்தி, ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டிரு ப்பதை உறுதி செய்துள்ளதுடன், அவா்களுடைய இரத்த மாதிாிகள் பாிசோதனைக்காக அனுப்பபட்டிருப்பதாகவும்

நாளை காலையே பாிசோதனை அறிக்கை வெளியாகும் எனவும் கூறியுள்ளாா்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.