சிறைச்சாலை கலவரம்! - 11 தமிழ் கைதிகளை சுட்டுக்கொல்ல முயற்சியா!!
அநுராதபுரம் சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் மூன்று சிங்கள கைதிகள் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை அனுராதபுரம் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 11 தமிழ் அரசியல் கைதிகளையும் வெளியே ஓடுமாறு கேட்டுக்கொண்டதாகவும்அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் தெரியவருகின்றது.
அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளை சுட்டுக்கொல்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இதேவேளை அனுராதபுரம் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 11 தமிழ் அரசியல் கைதிகளையும் வெளியே ஓடுமாறு கேட்டுக்கொண்டதாகவும்அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் தெரியவருகின்றது.
அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளை சுட்டுக்கொல்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo