நாடளாவிய ரீதியிலான ஊரடங்கு உத்தரவு (23) காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு மதியம் 2 மணிக்கு அமுலாகும். கொழும்பு, புத்தளம், கம்பஹா மாவட்டத்துக்கான ஊரடங்கு (24) வரை நீடிப்பு.