மனிதாபிமானச் செயற்பாட்டாளரின் அன்பான வேண்டுகை!!

அன்பானவர்களே
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை; ஊரடங்கு காரணமாக
உணவு தேவைகளுக்கும்
அவசர வைத்தியாசாலை போக்கு வரத்து தேவைகளுக்கும் கஸ்டமான
சூழலில் வாழும் உறவுகளே எந்த வேளையிலும்
உணவு தேவையோ
அவசரமாக வைத்திய சாலை செல்ல ஓட்டோதேவைபடினும் இலவசம்


உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள்
ஊரடங்கு சட்டம் பாராது ஓடிவருவேன்
அன்பான நண்பர்களே
உங்கள் கிராமங்களில்
இப்படி யாரும் உதவி தேவைபடின்
உடனே தொடர்பு கொள்ளுங்கள்
எந்த வித கட்டணமும் இல்லை இலவசமாக
உடனே
வருவேன்
உங்கள் இணுவையூர்
சிவருசி

அழையுங்கள்
இரவு பகல் சேவைகள்
077 84 45 494

இணுவையூர் சிவருஷி


#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.