இன்று நண்பகல்வரை 30 பேர் கைது!!
இன்று நண்பகல்வரை ஊரடங்கு சட்டத்தை மீறிய 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தகவலை பொலிஸ் ஊடகப் பிரிவின் சட்டத்துறைத் தலைவரான பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
மேலும் தம்புளை, பண்டாரவளை, ஹப்புத்தலை, தங்காலை, கட்டுநாயக்க, வலஸ்முல்ல, நல்லத்தண்ணி, அம்பாறை, கட்டுநாயக்க மற்றும் வவுனியா ஆகிய பிரதேசங்களில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வர்பிரதி பொலிஸ்மா அதிபர் கூறினார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இந்த தகவலை பொலிஸ் ஊடகப் பிரிவின் சட்டத்துறைத் தலைவரான பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
மேலும் தம்புளை, பண்டாரவளை, ஹப்புத்தலை, தங்காலை, கட்டுநாயக்க, வலஸ்முல்ல, நல்லத்தண்ணி, அம்பாறை, கட்டுநாயக்க மற்றும் வவுனியா ஆகிய பிரதேசங்களில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வர்பிரதி பொலிஸ்மா அதிபர் கூறினார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo