கத்தோலிக்க குருக்களும் துறவிகளும் மருத்துவ பணியில்!!

மருத்துவ துறையில் பயிற்றப்பட்டவர்கள், அனுபவம் உள்ளவர்கள் மற்றும் ஓய்வுநிலையிலுள்ள மருத்துவ பணியாளர்களை பணிக்குதிரும்பவும் என்ற இத்தாலிய அரசின் அழைப்பை ஏற்று பல கத்தோலிக்க குருக்களும் துறவிகளும் மருத்துவ பணிக்கு திரும்புகின்றார்கள்.


இப்படத்தில் காணப்படும் துறவிகள் கமிலியன் சபையை சார்ந்தவர்கள். மருத்துவ துறையில் தேர்ச்சி பெற்ற இவர்கள் திருச்சபையின் வரலாற்றில் கொள்ளைநோய் மற்றும் தொற்றுநோய் காலங்களில் நோய்வாய்ப்பட்டு துன்புறும் மக்களுக்காக பணிபுரிந்தவர்கள். உலகின் பல நாடுகளில் பணிபுரியும் இவர்கள் மீண்டும் கொரோணா நோய்தொற்றுக்கு உள்ளானவர்களுக்காக அரும்பணியாற்றி வருகிறார்கள்.

Blogger இயக்குவது.