பொலிஸ் பேச்சாளர் விடுக்கும் எச்சரிக்கை!

ஊரடங்கை நீக்குவது தற்காலிக நடவடிக்கை. அத்தியாவசிய தேவை உள்ளோர் வெளியே சென்று சேமித்துக்கொள்ளுங்கள். அவசியமற்றோர் வெளியே செல்ல முடியாது. வெளியே சென்று திரும்பியவர் தம்மை சுத்தப்படுத்த வேண்டும்.



நாங்கள் பிரதான வீதிகள் மட்டுமல்லாது குறுக்குவீதிகள், நடடைபாதைகளிலும் ரோந்து சென்று சட்டத்தை மீறுவோர் மீது நடவடிக்கை எடுப்போம்.
Blogger இயக்குவது.