இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா!
இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எண்பதாக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அறிவித்துள்ளார்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இரண்டு மணி வரையான காலப்பகுதியில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
குறித்த மூவரில் யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இரண்டு மணி வரையான காலப்பகுதியில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
குறித்த மூவரில் யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo