முடக்கப்படும் அநுராதபுர நகரம்!
அநுராதபுரம் நகரை வரும் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை தற்காலிகமாக முழுமையாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கான வழியாக இந்த தீர்மானத்தை அநுராதபுரம் மாநகர சபை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதற்கான தீர்மானம் ஒன்றையும் நேற்று முன்தினம் மாநகர சபை அங்கீகரித்திருக்கிறது.
அந்தவகையில் இன்று தொடக்கம் வரும் 27ஆம் திகதிவரை அநுராதபுரம் நகரம் முடக்கப்பட்டிருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கான வழியாக இந்த தீர்மானத்தை அநுராதபுரம் மாநகர சபை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதற்கான தீர்மானம் ஒன்றையும் நேற்று முன்தினம் மாநகர சபை அங்கீகரித்திருக்கிறது.
அந்தவகையில் இன்று தொடக்கம் வரும் 27ஆம் திகதிவரை அநுராதபுரம் நகரம் முடக்கப்பட்டிருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo