ஊரடங்கு தொடர்பில் அரசாங்க அறிவித்தல்

வடக்கு மற்றும் கொழும்பு, புத்தளம் மற்றும் கம்பஹாவில் அமுலில் உள்ள ஊரடங்கு நாளை காலை 6 மணிக்கு நீக்கப்படும்.
அன்று மதியம் 12 மணி முதல் மீண்டும் 27ம் திகதி காலை 6 மணிவரை ஊரடங்கு அமுலாகும்.

ஏனைய 17 மாவட்டங்களுக்கான ஊரடங்கு உத்தரவு இன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் விதிக்கப்பட்டு வியாழக்கிழமை காலை 6 மணிக்கு நீக்கப்படும். மேலதிக அறிவிப்பு வரும்வரை வியாழக்கிழமை நண்பகலில் அந்த 17 மாவட்டங்களுக்கு ஊரடங்கு உத்தரவு மீண்டும் விதிக்கப்படும்.
Blogger இயக்குவது.