நல்லூர் – திருக்கோணேஸ்வரர் ஆலயங்கள் குறித்த தகவல் வதந்தி!

திருகோணமலையில் அமைந்துள்ள திருக்கோணேஸ்வரர் ஆலய சிலை மற்றும் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலய கோபுரத்தின் கலசங்கள் உடைந்து விழுந்ததாக சமூக வலைத்தளங்களின் மூலமாக போலியான செய்திகள் பரப்பட்டுவந்தன.


இவ்வாறு சமூக வலைத்தளங்களில் வதந்திகளைப் பரப்ப வேண்டாமென திருக்கோணேஸ்வரர் ஆலய நம்பிக்கை பொறுப்பாளர் சபையின் தலைவர் க.அருள்சுப்பிரமணியம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், இதுபோன்ற அசம்பாவிதங்கள் திருகோணமலை மாவட்டத்தில் எந்த ஒரு ஆலயத்திலும் இடம்பெறவில்லை எனவும்

இதேவேளை, நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலும் போபுர கலசம் உடைந்து வீழ்ந்ததாக வெளியான செய்திகள் உண்மையில்லை என நல்லூர் ஆலய நிர்வாகமும் அறிவித்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.