மேலும் இருவர் ஐ.டி.எச். மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினர்!

கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் இருவர் கொழும்பு ஐ.டி.எச். மருத்துவமனையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


இந்த தகவலை ஐ.டி.எச். மருத்துவமனை உறுதிசெய்தது.

இதற்கமைய இன்றுவரை குணமடைந்து சென்றவர்களின் எண்ணிக்கை 09 ஆக அதிகரித்துள்ளது.

தற்போதுவரை இலங்கையில் சிகிச்சைப் பெறுகின்ற கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 97ஆக சரிவடைந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.