ரோஹிங்கிய அகதிகளுக்க கொரோனா தாக்கமா?
அண்மையில், மலேசிய தலைநகர்
கோலாலம்பூரில் நடைபெற்ற மதக்கூட்டத்தில் 16,000 பேர் பங்கெடுத்த நிலையில், இதில் பங்கெடுத்த பலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த சூழலில், இதில் பங்கேற்ற சுமார் 2,000 ரோஹிங்கியா அகதிகளை கொரோனா தொற்று பரிசோதனைக்காக கண்டறியும் முயற்சியில் மலேசிய அரசு ஈடுபட்டுள்ளது.
இக்கூட்டத்தில் பங்கெடுத்த வெளிநாட்டினர் உள்ளிட்ட சுமார் 600 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதால், ரோஹிங்கியா அகதிகளுக்கும் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.
#Covid19 #Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கோலாலம்பூரில் நடைபெற்ற மதக்கூட்டத்தில் 16,000 பேர் பங்கெடுத்த நிலையில், இதில் பங்கெடுத்த பலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த சூழலில், இதில் பங்கேற்ற சுமார் 2,000 ரோஹிங்கியா அகதிகளை கொரோனா தொற்று பரிசோதனைக்காக கண்டறியும் முயற்சியில் மலேசிய அரசு ஈடுபட்டுள்ளது.
இக்கூட்டத்தில் பங்கெடுத்த வெளிநாட்டினர் உள்ளிட்ட சுமார் 600 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதால், ரோஹிங்கியா அகதிகளுக்கும் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.
#Covid19 #Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo