தேசிய அடையாள அட்டையை விநியோகிக்கும் ஒருநாள் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்
கொரோனா வைரஸில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்காக தேசிய அடையாள அட்டையை விநியோகிக்கும் ஒருநாள் சேவை மார்ச் 17ஆம் திகதி நாளைய தினம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் தியானி குணதிலக தெரிவித்துள்ளார்
.
ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் தென்மாகாண அலுவலகத்தின் அடையாள அட்டை விநியோகிக்கும் ஒருநாள் சேவை மீண்டும் அறிவிக்கும் வரையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளவதற்கான விண்ணப்பங்களுக்கான சேவை வழமை போன்று இடம்பெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்
.
ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் தென்மாகாண அலுவலகத்தின் அடையாள அட்டை விநியோகிக்கும் ஒருநாள் சேவை மீண்டும் அறிவிக்கும் வரையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளவதற்கான விண்ணப்பங்களுக்கான சேவை வழமை போன்று இடம்பெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்