8 மணித்தியால ஊரடங்கு தளர்வு!

இலங்கையில் ஆறு மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இன்று காலை 6 மணிமுதல் 8 மணித்தியால ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.


யாழ்ப்பாணம், கொழும்பு, கண்டி, களுத்துறை, புத்தளம், கம்பஹா ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்படவில்லை.

ஏனைய மாவட்டங்களில் 8 மணித்தியால ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது டன்காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்கு, மதியம் 2 மணிக்கு மீள அமுலுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.