கொரோனா வைரஸ் நெருக்கடி குறித்து இங்கிலாந்து ராணி நாளை விசேட உரை

கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை உயர்ந்து வருவதால் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 

கொரோனா வைரஸ் நெருக்கடி குறித்து இங்கிலாந்து ராணி ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு உரையாற்றவுள்ளார்

இது அவரது 68 ஆண்டுகால ஆட்சியில் அவர் ஆற்றலுள்ள நான்காவது விசேட உரை
Blogger இயக்குவது.