கொரோனோ ஆட்கொல்லியால் பிரித்தானியாவில் தமிழர் மரணம்

சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் பழைய மாணவனும் மீசாலை மேற்கு மீசாலையை பிறந்தகமாகவும்
பிரித்தானியா Dardfordல் வசித்தவருமான 42 வயதான கிருஸ்ணசாமி சியாமளன் (சியாம்) கொரோனோ ஆட்கொல்லி நோயினால் இவ்வுலகை நீர்த்தார்.

தேசப்பற்றும் மனிதநேயமும் மிக்க அன்னாரின் ஆத்ம சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.

Blogger இயக்குவது.