நந்திக்கடலில் மலர் தூவி உயிர்நீத்த உறவுகளுக்கு பிராத்தனை

முள்ளிவாய்க்கால் பேரவலத்தில்  நந்திக்கடலில் மலர் தூவி,உயிர்நீத்த உறவுகளுக்காக சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.


எங்கள் பெருமைமிகு வரலாறின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல். இக்கடலில் ஏராளமான உறவுகளின் உயிர்நீத்தனர்.

அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் என தெரிவிக்கப்படுகிறது.
Blogger இயக்குவது.