சீனாவில் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொரோன நோய் பரவலை தடுக்கும் வகையில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.