1000 குடும்பங்களுக்கு உதவிய போதைப்பொருள் கடத்தல் மன்னன்!
பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னன் அரசாங்கத்தினால் கண்டுகொள்ளப்படாத மக்களுக்கு 5000 ரூபா பெறுமதியான அத்தியாவசிய பொருட்களை வழங்கி உதவிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பு பொறளை – வனாதமுள்ள பகுதியை சேர்ந்த பறை சுத்தா என்கிற கடத்தல் மன்னன் தற்போது வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த நபர் தனது குடியிருப்பு அமைந்துள்ள பகுதியை சேர்ந்த 1000 குடும்பங்களுக்கு சிறையில் இருந்த படியே உதவியுள்ளதாக கூறப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




