பல கோடி பெறுமதியான ஹெரோயினுடன் 4 பேர் கைது!

ஜா-எல பகுதியில் 2.25 பில்லியன் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அந்தவகையில் 225 கிலோகிராம் எடையுடைய குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட நிலையில் அதனுடன் தொடர்புடையதாக 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
இரு பாரவூர்திகளில், அரசியில் மறைத்து பயணிக்கத் தயாராக இருந்த நிலையில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்ககது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.