பொத்துவில் விகாரை கடற்படையிடம் ஒப்படைப்பு!!

அம்பாறை பொத்துவில், கடற்கரை விகாரையின் பாதுகாப்பு கடற்படையினரிடம் வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நேற்று சென்றதுடன்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனை பேரில் விகாரையின் பாதுகாப்பு கடற்படையிடம் ஒப்புக்கொடுக்கப்பட்டிருப்பதாகவும், இன்று முதல் கடற்படை பணியில் ஈடுபடும் என்றும் கூறியுள்ளார்.
இதேவேளை, குறித்த விகாரைக்கு சொந்தமான பல ஏக்கர் நிலத்தை அப்பகுதியில் உள்ள சிறுபான்மை மக்கள் வளைத்துப் போட்டுக்கொண்டதாக ரத்தன தேரர் மற்றும் பொதுபல சேனா ஆகியோர் கூறிவந்தமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.