திறக்கப்பட்டது கொழும்பில் சில பகுதிகள்!!
நாட்டில் கொரோனா அச்சுறுத்தலுக்குட்பட்டிருந்த நிலையில் முடக்கப்பட்ட சில பிரதேசங்கள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில், தனிமைப்படுத்தப்பட்டிருந்த கொழும்பு - 12 இல் பண்டாரநாயக்க மாவத்தை மற்றும் ஜா- எல பிரதேசத்தில் உள்ள சுதுவெல்ல ஆகிய பகுதிகளே இவ்வாறு திறக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா உறுதிப்படுத்தியுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo