சுவிஸ் சூரிச் அட்லிஸ்வில் தாயகத்தில் இரண்டாம் கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உதவி!

சுவிஸ் சூரிச் அட்லிஸ்வில் பெற்றோர் மாணவர் அபிவிருத்திச் சங்கம் தாயகத்தில் இரண்டாம் கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உதவி வழங்கி வைப்பு


சுவிஸ் சூரிச் அட்லிஸ்வில் பெற்றோர் மாணவர் அபிவிருத்திச் சங்கத்தின் நிதி ஆதரவில் கொரோனாத் தொற்றின் தாக்கத்தால் தாயகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அசாதாரண சூழலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் பிரதேச செயலகப்பிரிவிற்கு உட்பட்ட உன்னிச்சை கிராமத்தில்  தினக்கூலி பெற்று வாழ்ந்துவந்த மாற்றுத்திறனாளிகள், மாவீரர் குடும்பங்களில் ஒரு தொகுதியினருக்குமாக நூறு குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.